கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 38)
அவள் ஏற்கனவே அந்த வீடியோவைப்பார்த்து கடுகடுப்பாய் இருக்கும்போது அவன் அங்கே வந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? அதுவும் அவளின் எதிரணியில் இருக்கும் நரகேசரியுடன் வந்தால்? அவள் அங்கிருக்கும் ஒரு கரடியின் முகத்தைக் கொண்டு தன் இருப்பை மறைத்து அங்கிருந்து வெளியேறுகிறாள். அந்த வீடியோவைப் பார்த்து அவன் கதறுகிறான். அதுவும் அந்த வீடியோவை அவள் பார்த்துவிட்டாள் என அறிந்ததும் இன்னும் பதற்றம் கூடுகிறது. நூலகருக்கும் கோவிந்தசாமிக்கும் முன்னால் கரடியாய் மாறி அவள் வெளியேறும் காட்சி சிறப்பு. நரகேசரிக்கும் அவனுக்கும் … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 38)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed